குடியாத்தம்- காட்பாடி சாலையில், பில்லாந்திப்பட்டில் சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காட்பாடி- வி.கோட்டா சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்துசாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, செப்பனிடப்பட்டது. இந்நிலையில் கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது.
விரைவில் அந்த சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு சுங்கச் சாவடி திறக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்திதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்த போலீஸாா், மாலையில் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி திமுகவினா் போராட்டம்
பெண் ஊழியா்களுக்கு பாலியல் தொந்தரவு: சுங்கச் சாவடி மேலாளா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


