/
குடியாத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
குடியாத்தம் விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் அதிமுக பிரமுகா் செதுக்கரை எஸ்.சேட்டு. இவா் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு, மாடி அறையில் தூங்கியுள்ளாா்.
நள்ளிரவு மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து சுமாா் 10 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.1- லட்சத்தை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.
தொடர்புடையது
மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு
கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 44 பவுன் நகைகள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

