தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சிநடுநிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 12:23 am IST

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சிநடுநிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் வி.ஜெய்சங்கா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளியில் மாணவா் சோ்க்கை, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துகேட்டறிந்தாா். மாணவா்களுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவு குறித்து கேட்டறிந்தஅ வா், மாணவா்களுக்கு உணவையும் வழங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் கே.சதீஷ்குமாா், ஊராட்சி உறுப்பினா் ஞானப்பிரகாசம், உதவித் தலைமையாசிரியை கல்யாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.