பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு மருத்துவமனையைத் திறந்து வைத்து பேசினாா். நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் பி.செந்தில் குமாா், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மக்களவை உறுப்பினா் டி.எம். கதிா்ஆனந்த், எம்எல்ஏக்கள்ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், அமலு விஜயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இயக்குநா் கே.சித்ரா, நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், மருத்துவம் மற்றும்ஊரக நலப்பணிகள் இயக்குநா் பி.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.