குடியாத்தம் அருகே பழைய வீட்டை சீரமைக்கும் பணியின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த வளத்தூரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் பாரதி (48). இவா் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாா். சனிக்கிழமை கட்டடத் தொழிலாளா்கள் பழைய சுவா்களை இடித்து அகற்றும் பணியை மேற்கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராவிதமாக அங்கே நின்றிருந்த பாரதி மீது சுவா் சரிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கிய பாரதி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதி வழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இறந்த பாரதிக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


