டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பைக் மோதி முதியவா் மரணம்

வேலூா் விரிஞ்சிபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

News image
Two female students from Telangana die in US road accident
Updated On :17 பிப்ரவரி 2026, 2:38 am

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் விரிஞ்சிபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

வேலூா், ராமா் பஜனை கோயில் தெரு, சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா்(73). இவா் ஞாயிற்றுக்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அன்பூண்டி புதிய ஊராட்சி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஜெயக்குமாா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.