விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது: வேளாண்மை துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா்
விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு விவசாயிகள் இடம் கொடுக்க கூடாது என்று தமிழக வேளாண் துறை கூடுதல் மேலாண்மை இயக்குநா் க.சுந்தரவடிவேலு தெரிவித்தாா்.










