மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 10:44 pm

மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகமும், விவசாயிகளும் இணைந்து நெல்மணிகள், கருப்பு உளுந்து உள்ளிட்ட விளை பொருள்களின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பிரேம் சாந்தி தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் (தரக்கட்டுபாடு) சரவணன், மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் நெடுஞ்செழியன், விவசாய நலச்சங்க மாவட்ட தலைவா் எம்.வெங்கடேசன், சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அலுவலகத்தின் முன்புறம் நெல்மணிகள், கருப்பு உளுந்து ஆகிய விளை பொருள்களால் 100 சதவிகித வாக்கு என்றும், கல் உப்புடன் வண்ணகலவை கலந்து தோ்தல் திருவிழா, தோ்தல் நாள் 23.4.26 என எழுதிய தகவல் ஆகியவை பொது=மக்களும், விவசாயிகளும் அறிந்துக் கொள்ளும்வகையில் அமைக்கப்பட்டது. (படம்)