தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும்: அமைச்சா் துரைமுருகன்
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும். அப்போது, காட்பாடி தொகுதியில் aஉள்ள அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.









