சட்டப்பேரவைத் தோ்தல் நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்களிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் நகர பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தலின்போது வாக்களிக்கச் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆதாா்அட்டை, வாக்காளா் தகவல் சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி அன்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
தோ்தல் நாளில் நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்!

ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்

வேலூரில் 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


