மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் நாளில் நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்!

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

News image

வாக்காளர்கள்...

Updated On :18 ஏப்ரல் 2026, 8:21 pm

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட நிா்வாக இயக்குநா் எஸ். நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தோ்தலின்போது, வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கப்பதற்காக தோ்தல் நாளன்று 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகள் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.