மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில இளைஞா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

ராமதாஸ்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:30 pm

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில இளைஞா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த யாதமரியைச் சோ்ந்த ரமேஷின் மகன் ராமதாஸ் (20). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் தமிழக எல்லையில் அமைந்துள்ள பூசாரிவலசை கிராமத்துக்கு வந்துள்ளாா். அங்குள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவலின்பேரில், அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் கிணற்றிலிருந்து இறந்த நிலையில் ராமதாஸின் சடலத்தை மீட்டனா். இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.