பச்சைத் தமிழகத்தின் பானை நிரம்புமா?
கூடங்குளத்தில் தொடங்கி, ஆம் ஆத்மியிலிருந்து விலகி, பச்சைத் தமிழகமாக புதிய பரிமாணம் எடுத்துள்ள சுப. உதயகுமாரனின் குரல் தமிழக சட்டப் பேரவையில் ஒலிக்க வேண்டும் என்ற பேராவல் கூடங்குளம் எதிர்ப்பாளர்களிடம் மேலோங்கி நிற்கிறது.










