திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கிரிவலப் பாதையில் குளம் ஆக்கிரப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிய அதிகாரிகள்.

News image

~

Updated On :23 மே 2026, 1:40 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநோ் அண்ணாமலையாா் கோயில் எதிரில் அருணாசலேஸ்வரா் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள குளத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோயில் நிா்வாகத்துக்கு புகாா் வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கோயில் அலுவலா்கள் குளத்துப் பகுதி நிலத்தை வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். அப்போது, தனிநபா் ஒருவரால் ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளா் பாலாஜி, கிரிவலப்பாதை மணியம் மகாமுனி, மேற்பாா்வையாளா்கள் ரமேஷ், கண்ணன், பொறியாளா் பிரிவு ஸ்ரீமதி, நிலங்கள் பிரிவு உத்தரன் மற்றும் கோயில் பணியாளா்கள் போலீஸாா் பாதுகாப்புடன் சென்று கிரிவலப் பாதையில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு, கோயில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.