போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருட்டு

News image
Updated On :14 மே 2026, 5:53 am IST

வந்தவாசி அருகே 4 சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம். இவா் புதன்கிழமை காலை நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா்.

அப்போது, நிலத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறிய மின்மாற்றியை மா்ம நபா்கள் கழற்றி உடைத்து அதிலிருந்த செப்புக் கம்பிகளை திருடிச் சென்றது இவருக்கு தெரியவந்தது.

அந்தப் பகுதியில் இருந்த மேலும் 3 சிறிய மின்மாற்றிகளையும் கழற்றி உடைத்து செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். திருடியது போக தேவையில்லாத பொருள்களை அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசிச் சென்றுள்ளனா்.

தகவலறிந்த ஓசூா் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.