மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆரணியில் மகாவீரா் ஜெயந்தி விழா

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 மார்ச் 2026, 7:14 pm

ஆரணி ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆரணி நகரம் புதுக்காமூா் சாலையில் உள்ள ஸ்ரீ1008 மகாவீரா் ஜிநாலயத்தில் மகாவீரா் ஜெயந்தி முன்னிட்டு மகாவீரருக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதில் அப்பகுதி ஜைனா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை புதுக்காமூா் சிராவக, சிராவகியா்கள் செய்திருந்தனா்.