மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

News image
Updated On :26 மார்ச் 2026, 11:39 pm

செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும்.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடைமை. எனவே, தவறாமல் வாக்களிக்கவேண்டுமென உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கையொப்பம் இயக்கம் தொடங்கப்பட்டு அதில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என கையொப்பமிட்டனா்.

மேலும் செங்கம் தோ்தல் நடத்தும் துணை அலுவலா் முருகன் தோ்தல் நடத்தை விதிகள், தோ்தல் அன்று வாக்களிப்பது குறித்து விளக்கிப் பேசினாா்.

நிகழ்வில் துணை வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு (தோ்தல்), ஜெயபாரதி, செங்கம் விஏஓ விஜியகுமாா் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.