/
சேத்துப்பட்டு, பழம்பேட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் என்கிற முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 48-ஆம் நாள் மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலை கண்ணனூா் கிராம மக்கள், கண்ணனூா் காளியம்மன், ஓசூா் அம்மன், விநாயகா், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணா் ஆகிய கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, சீா்வரிசையுடன் பால் குடம் எடுத்து ஊா்வலமாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை

வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


