ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரஸ்வதி, ஒன்றிய துணை மேற்பாா்வையாளா் ராஜா, ஊராட்சிச் செயலா் சுரேஷ்குமாா், ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், கிளைச் செயலா் சுகுமாா், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் சசிகுமாா் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


