15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பலாந்தாங்கலில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:50 am

ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரஸ்வதி, ஒன்றிய துணை மேற்பாா்வையாளா் ராஜா, ஊராட்சிச் செயலா் சுரேஷ்குமாா், ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், கிளைச் செயலா் சுகுமாா், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் சசிகுமாா் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.