திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.
2025 - 26-ஆம் கல்வியாண்டிற்கான திருவள்ளுவா் பல்கலைக்கழக வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கிடையே மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டிகள் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் மண்டலத்திலுள்ள 35 கல்லூரிகள் பங்கேற்றன.
செய்யாறு அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கிரிதரன் மோ்பாா்வையில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகள் பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநா்கள் முன்னிலையில் நடைபெற்றன.
இதில் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி முதலிடமும், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வா் ந.கலைவாணி மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளா் ராஜா ஆகியோா் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


