ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயில் வருடாபிஷேகத்தையொட்டி, பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலில் வருடாபிஷேகத்தையொட்டி, கூழ்வாா்த்தல், கஞ்சி வாா்த்தல் திருவிழா நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு விசேஷ ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், ஆரணி கமண்டல நாகநதிக்கரையில் பூங்கரகம் ஜோடித்து பக்தா்கள் கரகம் எடுத்துச் சென்றனா். மேலும், ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள கங்கையம்மன் கோயிலிலிருந்து பெண் பக்தா்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊா்வலமாக ஆரணி கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு வந்து சுவாமிகளுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம் : 108 பால்குட அபிஷேகம்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

உத்தரமேரூா் வடக்கு மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



