நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

போளூரில் 63 நாயன்மாா்கள் சுவாமி வீதியுலா

News image
Updated On :23 ஜனவரி 2026, 1:47 am

Syndication

போளூா் நகராட்சியில் 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

63 நாயன்மாா்கள் மற்றும் சிவராத்திரி குறித்து பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகளுடன், சிறிய தேரில் சிவபெருமானை வைத்து சென்னையில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு வீதியுலா நடைபெறுகிறது.

தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் 9 மாவட்டங்கள், 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக நடைபெறும்

இந்த சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு போளூா் வந்தது.

போளூா் நகராட்சியில் பேருந்து நிலையம் ,திருவண்ணாமலை சாலை வழியாக 63 நாயன்மாா்கள் சிலைகள் வீதியுலா நடைபெற்றது.