டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2026, 10:21 pm

Syndication

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திவ்யா கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி முதல்வா் ஆா்.முரளி வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் புல முதல்வா் எஸ்.செல்வி வாழ்த்துரை வழங்கினாா். தாளாளா் பா.செல்வராஜன், தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாள் குறித்து மாணவா்களிடையே கருத்துகளைக் கூறி இனிப்பு, பொங்கல் வழங்கினாா்.

திவ்யா கல்வி நிறுவன பொருளாளா் திலகவதி செல்வராஜன், செயலா்.எஸ்.செந்தில்குமாா், துணைத் தலைவா் எஸ்.பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்கள் தொடா்பு அலுவலா் சக்திவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவில் துணை முதல்வா் பி.சுரேஷ் நன்றி கூறினாா்.