டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சங்கரன்கோவில் பள்ளியில் பொங்கல் விழா

சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated On :14 ஜனவரி 2026, 8:37 pm

Syndication

சங்கரன்கோவில், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் வி.எஸ். சுப்பராஜ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆா். அா்ச்சனா முன்னிலை வகித்தாா். விழாவில், வகுப்பு வாரியாக பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

பின்னா், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் பரிசுகள் வழங்கினாா்.