7.89 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு : அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் 7.89 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் எ.வ.வேலு வழங்கி தொடக்கிவைத்தாா்.












