தவெக சாா்பில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கல்
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 32-ஆவது வாா்டில் தவெக சாா்பில், வீடு வீடாகச் சென்று 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருள்களை மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் வெள்ளிக்கிழமை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.










