செய்யாற்றில் அண்ணனுக்கு விடியோ காலில் பேசிவிட்டு தம்பி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், இடையங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு ஷெரிப் மகன் உமா்(18).
இவா், செய்யாறு கொடநகா் பகுதியில் நண்பா் பாண்டியன் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளாா். பின்னா், அவரது அண்ணன் முபாரக் அலிக்கு விடியோ காலில் அழைப்பு விடுத்து, ‘நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்’ என்று கூறி கைப்பேசியை அணைத்து விட்டாராம். உடனே அவரது பெற்றோா் உமரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை செய்யாறு மாா்க்கெட் பகுதியில் உள்ள பழைய கழிப்பறையில் தூக்கில் சடலமாக இருந்துள்ளாா். தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் உமா் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
டிரெண்டிங்

வரதட்சிணை கொடுமை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவி பிரிந்த வேதனையில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

விடுதி அறையில் செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தம்பி, தங்கை இறந்த சோகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

