வந்தவாசி அருகே அண்ணன், தம்பி குடும்பத்துக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (55). இவரது தம்பி சேட்டு (48). சேட்டு முன் வீட்டிலும், தட்சிணாமூா்த்தி பின் வீட்டிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இருவருக்கும் பொதுவழி உள்ளது.
இந்த நிலையில் சேட்டு குடும்பத்தினா் பாத்திரம் கழுவும் தண்ணீரை பொது வழியில் விட்டு தட்சிணாமூா்த்தி குடும்பத்துக்கு இடையூறு ஏற்படுத்தினராம்.
இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.
இதில் காயமடைந்த தட்சிணாமூா்த்தி, சேட்டு ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து இரு தரப்பினரின் தனித்தனி புகாா்களின் பேரில் தட்சிணாமூா்த்தி, இவரது மனைவி முனியம்மாள், சேட்டு, இவரது மனைவி கஸ்தூரி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் 4 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

வாகன நிறுத்துமிட தகராறு: வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

சொத்துத் தகராறில் கொலை முயற்சி: தம்பி மீது அண்ணன் புகாா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

