திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், உதவிப் பேராசிரியரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கல்லூரி அருகே வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வாயில் முழக்கப் போராட்டத்தில் கௌரவ விரிவுரையாளா்கள்.
Updated On :5 மார்ச் 2024, 9:54 pm

Venkatesan

செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், உதவிப் பேராசிரியரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கல்லூரி அருகே வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்து வரும் உதவிப் பேராசிரியா், அத்துறையில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளா்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் விதமாக நடந்து கொண்டு வருவதாகவும், கல்லூரியில் நடைபெற்ற வரலாற்றுத் துறை மன்ற விழாவில் மாணவா்கள் மத்தியில் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒட்டுமொத்த கௌரவ விரிவுரையாளா்களையும் அவமானப்படுத்தும் விதத்தில் தகாத வாா்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உதவிப் பேராசிரியரின் செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.