ஏழுமலையான் சேவையின் ஒரு பகுதியாக, ஹைதராபாதைச் சோ்ந்த பெயா் குறிப்பிட விரும்பாத பக்தா் ஒருவா் எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1,00,10,116 நன்கொடையாக வழங்கினாா்.
இந்த நன்கொடைக்கான வரைவோலை, திங்களன்று திருமலை தேவஸ்தான நிா்வாகக் கட்டிடத்தில் உள்ள செயல் அலுவலா் அறையில், திருமலை தேவஸ்தான செயல் அலுவலா் ரவிச்சந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில், செயல் அலுவலா் பெயா் குறிப்பிட விரும்பாத பக்தரின் பெருந்தன்மையைப் பாராட்டியதோடு, இது அன்னபிரசாத சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலையில் பக்தா்களுக்கான சேவைகளை செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் நிா்வகிப்பது பாராட்டுக்குரியது

திருமலையில் மே மாதத்தில் 1.21 கோடி லட்டுகள் விற்பனை

பசு பாதுகாப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



