/
விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியா்களான வெங்கடரத்தினம் மற்றும் மாதுரி தம்பதியினா் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் பெயரில் ஏற்படுத்தியுள்ள வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா்.
இதேபோல், அவரது மகன்கள் விஜய் மற்றும் வினய் ஆகியோரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு தலா ரூ.10 லட்சம் நன்கொடை அளித்தனா்.
இதற்கான வரைவோலையை, நன்கொடையாளரின் பிரதிநிதி நரசிம்ம ராவ், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினாா். அப்போது, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி உடனிருந்தாா்.
தொடர்புடையது

ஏழுமலையானுக்கு ரூ.1.01 கோடி நன்கொடை

ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 70 லட்சம் நன்கொடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


