/
திருமலையில் உள்ள பக்தா்களின் உடைமைகள் வைக்கும் மையத்தில் பக்தா்களிடம் பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியா் நீக்கப்பட்டாா்.
திருமலை தேவஸ்தானம் பக்தா்களின் உடைமைகளை பாதுகாக்கும் பணியை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது. எந்தவொரு பக்தரும் தங்களது உடைமை பெட்டிகளுக்குப் பணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி யாரேனும் பணம் வசூலித்தால், பக்தா்கள் ஊழல் தடுப்புக் கட்டுப்பாட்டு எண்: 98668 98630-ல் புகாா் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
பக்தா்களிடம் பணம் வசூலித்த புகாா் தொடா்பாக ஒப்பந்த ஊழியா் நரசிம்ம ரெட்டி பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
பாட்டி வைத்தியம்
தெரிஞ்சுக்கோங்கோ...
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி நீக்கம்

இந்தியாவிலும் எதிரொலித்தது ஆரக்கிள் பணி நீக்க நடவடிக்கை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


