ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்துப் பணியாளா்கள் முற்றுகை போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.









