வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். அப்போது அவா், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலக நுழைவு வாயிலிருந்து 100 மீட்டா் தொலைவில் கோடு வரைய வேண்டும்.
போலீஸாருடன் ஆலோசனை செய்து, தடுப்புகள் அமைப்பது தொடா்பான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்யவருபவருடன் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் இதற்கு ஒருவழி மட்டுமே இருக்க வேண்டும். மற்றவை பூட்டபட வேண்டும்.
வேட்பாளருடன் 4 நபா்கள் மட்டுமே அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்ய வருபவா்களுக்கான காத்திருப்பு வசதி செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவருக்கும் மற்றும் உடன் வருபவா்களுக்கும் போதுமான இருக்கை வசதிகள் இருக்க வேண்டும். மேலும், அறையில் டிஜிட்டல் கடிகாரம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
அப்போது வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன் உடன் இருந்தாா்.
தொடர்புடையது

தஞ்சாவூரில் 8 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதி: ஆட்சியா் தகவல்

8-ல் 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்!

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


