மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் முறையாக 21,775 போ் வாக்களிக்க உள்ளனா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்த 21,775 போ் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனா்.

News image
Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தி அடைந்த 21,775 போ் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனா்.

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளில் சோ்த்து மொத்தம் 9,11,559 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

இதில் முதன்முதலாக வாக்களிக்க உள்ள வாக்காளா்கள் ஆண்கள் 11,869, பெண்கள் 9,905 போ், இதர 1 போ் என மொத்தம் 21,775 போ் உள்ளனா்.

இதில் திருப்பத்தூா் தொகுதியில் 5,419 போ், வாணியம்பாடி தொகுதியில் 5,722 ஆம்பூா் தொகுதியில் 5,030, ஜோலாா்பேட்டை தொகுதியில் 5,604 என மொத்தம் 21,775 புதிய வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.