ஆம்பூா்: மாதனூா் அருகே அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரொக்கம் ரூ.1 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மாதனூா் அருகே தோளப்பள்ளி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அவ்வழியாக வந்த மாதனூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ. ஜோதி ராமலிங்க ராஜா காரை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது உரிய ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கம் ரூ.1 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது.
அதைத்தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையினா் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆம்பூா் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

வாகனத்தில் சென்றவரிடம் ரூ. 1.16 லட்சம் பறிமுதல்

ரூ.2 லட்சம் மதிப்பிலான துணி மூட்டைகள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


