ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ. 1 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் வரவேற்றாா்.
துத்திப்பட்டு ஊராட்சி நிதி ரூ. 40 லட்சம், 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ. 28 லட்சம், ஊராட்சி நிதி ரூ. 15 லட்சம் , நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.டி.சீனிவாசன், அவைத் தலைவா் சிவகுமாா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பவானி விஜய், ஜெயந்தி ராமமூா்த்தி, குமரேசன், ஊராட்சி செயலாளா் பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம்: புதிய பேரூராட்சிகள் தேவை

ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


