மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூரில் 16,412 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:21 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். 359 போ் தோ்வு எழுதவில்லை.

8,451 மாணவா்கள், 8,320 மாணவிகள் என மொத்தம் 16,771 மாணவ- மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனா்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 77 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வை 8,222 மாணவா்கள், 8,190 மாணவிகள் என 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். தோ்வை 359 போ் எழுதவில்லை.

ஆட்சியா் ஆய்வு...தோ்வை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளா்கள், 82 துறை அலுவலா்கள், 16 வழித்தட அலுவலா்கள், 99 பறக்கும்படை உறுப்பினா்கள், 860 அறைக்கண்காணிப்பாளா்கள் பணியாற்றினா். திருப்பத்தூா் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோ்வு மையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி , அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.