லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

ஆம்பூா் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image

புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

Updated On :2 மார்ச் 2026, 8:38 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மலையாம்பட்டு கிராமத்தில் நடந்த விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செந்தில் குமாா், காயத்ரி துளசிராமன், ஊராட்சித் தலைவா் வசந்தி முனிசாமி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.