ஆம்பூரில் போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் யோகேஷ் மற்றும் ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் கொண்ட குழுவினா் ஆம்பூா் புதுமனை பகுதியில் தனியாா் கிளினிக்கில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு ச. ரஜினிகாந்தி (53) என்பவா் எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
மணல் கடத்தியவா் கைது

தப்பியோடிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
போலி மருத்துவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



