ஆம்பூா் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே பள்ளித்தெரு கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்த போது அவா்கள் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனா்.
அவா்களிடம் நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவா்கள் இருவரும் அதே பகுதியை சோ்ந்த உதயகுமாா் (24), சதீஷ்குமாா் (24) என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தேவாரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா விற்பனை: இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



