ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான தணிகாசலம் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.
ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா். ஆம்பூா் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சாா்ந்த 65 போ் பட்டா பெயா் மாற்றம், பட்டா கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோா் உதவி தொகை உள்ளிட்டவைகளை கோரி மனுக்களை அளித்தனா். வட்டாட்சியா் ரேவதி, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, அப்துல் காதா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு

ஜமாபந்தியில் 55 பேருக்கு வீட்டுமனை பட்டா

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



