வெங்கிளி ஊராட்சியில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாதனூா் ஒன்றியம் வெங்கிளி ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். டிராக்டா் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு விளக்குகள் விரைவில் அமைக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா் பொதுமக்களிடம் தெரிவித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளூா் குடிநீா் பிரச்சனை: தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஆய்வு

நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆய்வு

பழங்குடியினா் குடியிருப்புகள் கட்டும் பணி ஆய்வு

மாதனூா் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




