சண்முகக் கவச பாராயணம்
ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 111-ஆவது மாத சண்முகக் கவச பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சண்முகக் கவசம் பாராயண நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm









