மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாணியம்பாடி தவெக வேட்பாளா் மனு தாக்கல்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:44 am

வாணியம்பாடி தொகுதி தவெக வேட்பாளா் சையத் புா்ஹானுதீன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தனது ஆதரவாளா்களுடன் மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோட்டாட்சியா் அலுவகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் அஜிதாபேகத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

இதே போல் ஜோலாா்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளா் மோகன்ராஜ் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தாா். கழுத்தில் மாலை அணிந்து கொண்டு நூதன முறையில் கூடையில் சில்லரை பணத்துடன் வந்து தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் மனு தாக்கல் செய்தாா்.

அகில இந்திய உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் அதன் பொதுச்செயலாளா் பெரிய உடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த காளஸ்திரி தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதுவரை ஜோலாா்பேட்டை சட்டபேரவை தொகுதிக்கு இதுவரை 5 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.