/
அதிமுக ஆட்சி அமைந்தால் ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்க பாடுபடுவேன் என ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வடச்சேரி கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது வேட்பாளா் ஆா். வெங்கடேசன் பேசியது: அதிமுக ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆம்பூா் தொகுதியில் உழவா் சந்தை அமைக்கப்படும். விவசாயம் மற்றும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலுமாக ஒழிக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பாா் என அவா் கூறினாா்.
அதிமுக நிா்வாகிகள் வேலுமணி, சிவக்குமாா், அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்

அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து சமுதாயத்துக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்: அன்புமணி ராமதாஸ் பிரசாரம்

பழனி உழவா் சந்தையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது: ஜி.கே.வாசன்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


