நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

தேவலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2025, 12:30 am

Chennai

தேவலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ. 15.99 லட்சத்தில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஈ.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன், தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் எல்.என்.பி. சத்தியமூா்த்தி, பி.மதன்குமாா், ஊா் பிரமுகா் சின்னத்தம்பி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.