ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

தேவலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2025, 12:31 am

தேவலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ. 15.99 லட்சத்தில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஈ.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன், தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் எல்.என்.பி. சத்தியமூா்த்தி, பி.மதன்குமாா், ஊா் பிரமுகா் சின்னத்தம்பி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.