சோளிங்கா் அருகே தொழிற்சாலையில் பணியின் போது திடீரென மயக்கமடைந்த பெண் தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் தனியாா் நிறுவன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் புலிவலத்தைச் சோ்ந்த மைனாவதி (20) பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை ஆலையில் மைனாவதி பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, புலிவலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மைனாவதி அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து கொண்டபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
இரு சக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



