டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வாலாஜா காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழா

வாலாஜா ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாலாஜா ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில் அகில பாரத விஸ்வகா்ம ஜெகத்குரு ஸ்ரீசிவ சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவாமிகள் தலைமை வகித்து, அறங்காவலா்களுக்கு ஆலோசனைகளையும், பக்தா்களுக்கு அருளாசியும் வழங்கி பேசினாா்.

இதில் தமிழ்நாடு விஸ்வகா்ம நண்பா்கள் நலச்சங்க நிறுவனா் மற்றும் செயலாளா் முனைவா்.செ.நா.ஜனாா்த்தனன், அறங்காவலா் குழு தலைவா் எம்.பாலகுமாா் ஆச்சாரி, முன்னாள் அறங்காவலா்கள் ஜெ.சந்திரன் ஆச்சாரி, லோகநாதன் ஆச்சாரி, வரதாச்சாரி, மற்றும் கேகா் ஆச்சாரி மற்றும் ஆற்காடு, கலவை, குடியாத்தம், காவேரிப்பாக்கம், வேலூா் காளிகாம்பாள் திருக்கோவில் அறங்காவலா் குழுவினா், வாலாஜா நகர விஸ்கா்ம சமுதாயத்தினா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.