டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

நூல் வெளியீட்டு விழா

ஆற்காடு பேருந்து நிலையத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் பொன்.கு.சரவணன் எழுதிய ‘செந்தமிழ்நாட்டு செல்வா்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் தலைமை வகித்து நூலை வெளியிட்டாா் (படம்). முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.கே.ஆா்.சீனிவாசன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டாா்.

விழாவில் நூலாசிரியா் பொன்.கு.சரவணன், அதிமுக நகர செயலாளா் ஜிம்.சங்கா், மாவட்ட பொருளாளா் கே.அப்துல்லா, மாவட்ட துணை செயலாளா் ரமாபிரபா, மகளிா் அணி செயலாளா் ஜெ.ராதிகா, மற்றும் ஒன்றிய செயலா்கள், பேரூராட்சி செயலா்கள் கலந்து கொண்டனா்.